நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை

நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை

 

என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளி, கூடலூர் - 625518, 
தேனி மாவட்டம்.

துவக்கப்பள்ளி 
தலைமை ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம்

கல்வித் தகுதி: D.T.Ed., இனச்சுழற்சி: பொதுப்பிரிவு (GT)

* ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 5 வருட ஆசிரியர் பணி அனுபவச் சான்றிதழ்

( மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்)

2 : LEVEL: 15 (PAY Rs.36,200 - 1,14,800)

அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய

நாள்: 12.06.2026 வெள்ளிக்கிழமை

P.K.ராம்பா

தலைவர்

P.A.பொன்குமரன்

செயலர் 

Post a Comment

Previous Post Next Post